விழியோரம் வழியும் நீரில்
உன் மின்னல் தோன்றுதே
உறங்காத இரவைப் போலே
என் நெஞ்சம் ஏங்குதே
என்அன்பு என்றும் என்றும்
மண்ணில் தான் சாகுமோ
வரம் தந்த தாயே நீயே
வந்தால்தான் தீருமோ
என் சாபம் போகுமோ
கனவே என் கனவே
கலையாமல் ஆகுமோ
நிஜமாகிப் போகுமோ
கலைந்தோடும் கனவில் தானே
உன் அன்பை காண்கிறேன்
நான் நானக வாழ்கிறேன்
கலைந்தாலும் கனவைத்தானே
மறுமுறையும் காண்கிறேன்
நிஜத்தில்தான் தோற்கிறேன்
உன் மின்னல் தோன்றுதே
உறங்காத இரவைப் போலே
என் நெஞ்சம் ஏங்குதே
என்அன்பு என்றும் என்றும்
மண்ணில் தான் சாகுமோ
வரம் தந்த தாயே நீயே
வந்தால்தான் தீருமோ
என் சாபம் போகுமோ
கனவே என் கனவே
கலையாமல் ஆகுமோ
நிஜமாகிப் போகுமோ
கலைந்தோடும் கனவில் தானே
உன் அன்பை காண்கிறேன்
நான் நானக வாழ்கிறேன்
கலைந்தாலும் கனவைத்தானே
மறுமுறையும் காண்கிறேன்
நிஜத்தில்தான் தோற்கிறேன்
No comments:
Post a Comment