Friday, June 18, 2010

நீ

விட்டு விலகி வெகுதூரம் நடந்துவிட்டாய்
விளித்தாலும் விளாத தூரத்தில்

விலக விலகத்தான்
விளிக்கிறது மனம்.

என்றும் என்னோடு இருப்பாயென
எண்ணாமல் எண்ணிவிட்டேன்.

விட்டு மனம் தவிக்கிறது...

2 comments:

  1. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சுருக்கமா இருந்தாலும் நல்லா இருக்கு!

    ReplyDelete