கவிதைகள்......கனவுகள்........நிஜங்கள்......நினைவுகள்
நீரின்றி வாழலாம்
நீயின்றி…
தீயின்றி வாழலாம்
உன் தீண்டன்றி....
காற்றின்றி வாழலாம்
உன் காதலின்றி....
உணவின்றி வாழலாம்...
உன் உணர்வின்றி..
பாராட்டுக்கள்தமிழ்த்தோட்டம்www.tamilthottam.in
பாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in