பாசம்மெல்லாம்
ஏக்கமாய்...
ஏக்கமெல்லாம்
கோபமாய்...
கோபமெல்லாம்
வலியாய்...
வலியெல்லாம்
ரணமாய்...
ரணமெல்லாம்
நினைவாய்...
நினைவெல்லாம்
அழுகையாய்...
அழுகையெல்லாம்
பாசமாய்...
ஏக்கமாய்...
ஏக்கமெல்லாம்
கோபமாய்...
கோபமெல்லாம்
வலியாய்...
வலியெல்லாம்
ரணமாய்...
ரணமெல்லாம்
நினைவாய்...
நினைவெல்லாம்
அழுகையாய்...
அழுகையெல்லாம்
பாசமாய்...
No comments:
Post a Comment