Tuesday, January 29, 2019

பாசம்....பாசமாய்

பாசம்மெல்லாம்
ஏக்கமாய்...

ஏக்கமெல்லாம்
கோபமாய்...

கோபமெல்லாம்
வலியாய்...

வலியெல்லாம்
ரணமாய்...

ரணமெல்லாம்
நினைவாய்...

நினைவெல்லாம்
அழுகையாய்...

அழுகையெல்லாம்
பாசமாய்...

No comments:

Post a Comment