கவிதைகள்......கனவுகள்........நிஜங்கள்......நினைவுகள்
நான் நானாக
என்னை நினைக்க
ஒரு நாளாவது இல்லை
ஒரு மணியாவது இல்லை
ஒரு நிமிடமாவது உன்னை நினையாதிருக்க வரம் தருவாயா
No comments:
Post a Comment